நீங்கள் தேடியது "Sabarimala Devasam Board"
8 Nov 2018 7:39 AM GMT
சபரிமலை விவகாரம் : "கேரள முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்" - எடியூரப்பா
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கேரள முதலமைச்சர் உடனடியாக நாட வேண்டும் என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.
8 Nov 2018 7:09 AM GMT
சபரிமலை : அனைத்து புதிய வழக்குகளையும் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்
சபரிமலை செல்வதற்கான பெண்களின் விரதத்தை 21 நாட்களாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த எம்.கே. நாராயணன் போற்றி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
15 Oct 2018 11:04 AM GMT
சபரிமலை விவகாரம் : தலைமை செயலகம் நோக்கி கேரளாவில் பாஜக பேரணி
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அம்மாநில பாஜக ஈடுபட்டுள்ளது.
13 Oct 2018 10:54 AM GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பிரம்மாண்டமான பேரணி
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புக்கு தெரிவித்து ஊட்டி ஏ.டி.சி காந்தி மைதானத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பேரணியாக சென்றனர்.
8 Oct 2018 6:13 AM GMT
திருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை
சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர்.
8 Oct 2018 3:43 AM GMT
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சபரிமலை தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், ஐயப்பன் பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2018 3:28 AM GMT
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2018 2:53 AM GMT
சபரிமலை நடை திறக்கும்போது பெண்கள் சென்றால் பம்பையில் போராட்டம் - ஐயப்ப தர்ம சேனா தலைவர்
வரும் 17 ஆம் தேதி சபரிமலையில் நடை திறக்கும் போது, பெண்கள் சென்றால், மலையடிவாரமான பம்பையில் போராட்டம் நடத்த இருப்பதாக ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈசுவர் தெரிவித்துள்ளார்.
7 Oct 2018 12:48 AM GMT
சபரிமலை ஐதீகத்தை முறையாக எடுத்துரைக்கவில்லை என தேவசம் போர்டு தலைவர் வீடு முற்றுகை
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினரை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.