சபரிமலை நடை திறக்கும்போது பெண்கள் சென்றால் பம்பையில் போராட்டம் - ஐயப்ப தர்ம சேனா தலைவர்

வரும் 17 ஆம் தேதி சபரிமலையில் நடை திறக்கும் போது, பெண்கள் சென்றால், மலையடிவாரமான பம்பையில் போராட்டம் நடத்த இருப்பதாக ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈசுவர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை நடை திறக்கும்போது பெண்கள் சென்றால் பம்பையில் போராட்டம் - ஐயப்ப தர்ம சேனா தலைவர்
x
வரும் 17 ஆம் தேதி சபரிமலையில் நடை திறக்கும் போது, பெண்கள் சென்றால், மலையடிவாரமான பம்பையில் போராட்டம் நடத்த இருப்பதாக ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர்  ராகுல் ஈசுவர் தெரிவித்துள்ளார். சபரிமலை கோயில் கதவு மூடும்நாள் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள், தங்கள் உடலை மிதித்துதான் சன்னிதானத்திற்கு செல்லவேண்டிய நிலை வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்