உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பிரம்மாண்டமான பேரணி
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புக்கு தெரிவித்து ஊட்டி ஏ.டி.சி காந்தி மைதானத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பேரணியாக சென்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புக்கு தெரிவித்து ஊட்டி ஏ.டி.சி காந்தி மைதானத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பேரணியாக சென்றனர். பேரணிக்கு அனுமதி மறுத்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியதால், போலீசார் பேரணிக்கு அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து ஆட்டம், பாட்டத்துடன் பேரணி சென்ற பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்துகொண்டனர்.
Next Story