திருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை
சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர்.
சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர். இதில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள ஐயப்ப குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள் பெருந்திரளாக
கலந்துகொண்டு ஐயப்ப பாடல்களை பாடி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
Next Story