திருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை

சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர்.
திருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை
x
சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர். இதில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள ஐயப்ப குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள் பெருந்திரளாக 
கலந்துகொண்டு ஐயப்ப பாடல்களை பாடி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்