நீங்கள் தேடியது "Road Facility"
10 Jun 2019 8:57 AM GMT
சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்
சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 April 2019 12:19 PM GMT
மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
கரூர் அருகே நான்கு வழிசாலையால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதுவாகவும் சுரங்கவழிப் பாதை அமைக்க கோரி, தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 April 2019 3:03 PM GMT
சாலை போட முயன்ற 5 பேருக்கு ரூ.30,000 அபராதம்...
ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்ற 5 பேருக்கு தலா 30 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வனச்சரகர் உத்தரவிட்டுள்ளார்.
5 Feb 2019 10:06 PM GMT
சாலை சீரமைக்காததை கண்டித்து பாமக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்...
தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
25 Jan 2019 3:40 AM GMT
14 கி.மீ. நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், சாலை வசதியற்ற மலை கிராம மக்களை 14 கி.மீ. தூரம் நடந்து சென்று நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.
22 Sep 2018 9:16 AM GMT
ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கி செல்லும் கிராமமக்கள்...
திருவாரூர் மாவட்டம் மேலபூவனூர் கிராமத்தில், ஆற்றில் நீந்தியபடி, இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
17 Sep 2018 9:15 PM GMT
அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் 'இருக்கு ஆனா இல்ல..'
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்.
7 Sep 2018 6:36 AM GMT
பேறுகாலத்திற்காக தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட பெண்ணுக்கு வழியில் பிறந்த குழந்தை
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் இருந்து மாவட்ட தலைநகருக்கு போதிய சாலை வசதி இல்லாத நிலையில், 7 கிலோமீட்டர் தொலைவுக்கு பேறுகாலத்திற்காக பெண் ஒருவரை அவரின் உறவினர்கள் தொட்டில் கட்சி தூக்கி வந்துள்ளனர்.
1 Aug 2018 6:18 AM GMT
12 கி.மீ கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்ற சம்பவம் : சாலை வசதி இல்லாததால் நடந்த அவலம்
ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், கர்ப்பிணி பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காட்டுப்பகுதியில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு சுமந்து சென்றுள்ளனர்.
26 July 2018 11:57 AM GMT
கல்வி கற்க 25 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம்
வேலூர் அருகே மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்க 25 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
29 Jun 2018 4:08 PM GMT
சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள்...
மேல்மலையனூரை அடுத்த சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...
17 Jun 2018 10:42 AM GMT
உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடக்கும் மலைவாழ் மக்கள்
பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திவந்த வழித்தடத்தை கேரள வனத்துறையினர் ஆக்கிரமித்ததால், தமிழக மழைவாழ் கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் ஆற்று நீரில், உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.