14 கி.மீ. நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், சாலை வசதியற்ற மலை கிராம மக்களை 14 கி.மீ. தூரம் நடந்து சென்று நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.
14 கி.மீ. நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
x
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், சாலை வசதியற்ற மலை கிராம மக்களை 14 கி.மீ. தூரம் நடந்து சென்று நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி, உலுவங்காடு, மூங்கில் பள்ளம் உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக, அவர் உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்