சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்
x
கமுதி அருகே சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் இருந்து விருதுநகருக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான மக்கள் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

Next Story

மேலும் செய்திகள்