12 கி.மீ கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்ற சம்பவம் : சாலை வசதி இல்லாததால் நடந்த அவலம்

ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், கர்ப்பிணி பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காட்டுப்பகுதியில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு சுமந்து சென்றுள்ளனர்.
12 கி.மீ கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்ற சம்பவம் : சாலை வசதி இல்லாததால் நடந்த அவலம்
x
ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், கர்ப்பிணி பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காட்டுப்பகுதியில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு சுமந்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஆந்திர மாநில தலைமைச் செயலாளருக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்