சாலை சீரமைக்காததை கண்டித்து பாமக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்...

தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாலை சீரமைக்காததை கண்டித்து பாமக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்...
x
தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டிணத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக வாணியம்பாடி வரை சுமார் 140 கிலோ மீட்டர் பிரதான சாலை, கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்காததால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியில் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பாமக-வினர் ஈடுபட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்