நீங்கள் தேடியது "Police Probe"

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்
21 Aug 2020 7:50 AM GMT

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்

நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை
25 Aug 2019 5:32 PM GMT

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது.

காணாமல் போன தந்தை பிணமாக மீட்பு - அனாதை பிணம் என அடக்கம் செய்த போலீசார்
26 Jun 2019 4:50 AM GMT

காணாமல் போன தந்தை பிணமாக மீட்பு - அனாதை பிணம் என அடக்கம் செய்த போலீசார்

அடையாளம் தெரியாத பிணம் என்று போலீசாரால் அடக்கம் செய்யப்பட்ட , தனது தந்தையின் பிணத்தை பெற்று நல்லடக்கம் செய்ய மகன் ஒருவர் பாசப்போராட்டம் நடத்தி வருகிறார்

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள்...
15 Jun 2019 10:44 AM GMT

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள்...

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு

ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...
15 Jun 2019 6:54 AM GMT

ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...

ரவுடி வல்லரசுவை முதலில் பிடிக்கச் சென்ற காவலர் பவுன்ராஜை, அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

லோடு ஆட்டோவில் பேட்டரி திருடும் கும்பல் - சிசிடிவி பதிவின் மூலம் போலீஸ் விசாரணை
11 Jun 2019 2:44 AM GMT

லோடு ஆட்டோவில் பேட்டரி திருடும் கும்பல் - சிசிடிவி பதிவின் மூலம் போலீஸ் விசாரணை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரி திருடும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.

சிலிண்டர்களை திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள்...
27 May 2019 8:37 AM GMT

சிலிண்டர்களை திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள்...

வானகரத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை மர்ம நபர் திருடிச் சென்றார்.

ஏ.சி. வெடித்து 3 பேர் உயிரிழப்பு... திட்டமிட்ட கொலையா...?
17 May 2019 9:18 AM GMT

ஏ.சி. வெடித்து 3 பேர் உயிரிழப்பு... திட்டமிட்ட கொலையா...?

திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்து ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

என் மகன் கொலை செய்திருக்க மாட்டான் -  ஆகாஷின் தந்தை
11 May 2019 7:10 AM GMT

என் மகன் கொலை செய்திருக்க மாட்டான் - ஆகாஷின் தந்தை

மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகன் கொலை செய்யவில்லை என்று அவரது தந்தை அன்பழகன் தெரிவித்துள்ளார்.

என் மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - மாணவி திலகவதியின் பெற்றோர் பேட்டி
11 May 2019 6:50 AM GMT

என் மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - மாணவி திலகவதியின் பெற்றோர் பேட்டி

கடலூர் மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து திலவதியின் உடலை பெற்று கொள்ள பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர்

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?
27 April 2019 4:50 PM GMT

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...? - சிறப்பு விருந்தினராக - உமாசங்கர் ,செயற்பாட்டாளர் // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // ஆவடி குமார் , அதிமுக

மாயமான குழந்தை, கிடைத்த‌து...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?
27 April 2019 12:52 PM GMT

மாயமான குழந்தை, கிடைத்த‌து...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?

பழனியில் சாலையோரம் வசித்து வந்த நடைபாதை வியாபாரியின் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் திரும்ப விட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.