என் மகன் கொலை செய்திருக்க மாட்டான் - ஆகாஷின் தந்தை

மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகன் கொலை செய்யவில்லை என்று அவரது தந்தை அன்பழகன் தெரிவித்துள்ளார்.
x
மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆகாஷ்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகன் கொலை செய்யவில்லை என்று அவரது தந்தை அன்பழகன் தெரிவித்துள்ளார். போலீசாரின் துன்புறுத்தல் காரணமாகவே, ஆகாஷ் அந்த கொலையை  செய்ததாக, ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.  இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்