நீங்கள் தேடியது "CBCID Probe"

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு
12 Aug 2019 7:51 PM GMT

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
2 Aug 2019 12:56 PM GMT

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சிறையில் உள்ள கார்த்திகேயனை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் மேயர்  கொலை வழக்கு : கைதான கார்த்திகேயன் நீதிபதி வீட்டில் ஆஜர்
30 July 2019 9:11 PM GMT

முன்னாள் மேயர் கொலை வழக்கு : கைதான கார்த்திகேயன் நீதிபதி வீட்டில் ஆஜர்

நெல்லை முன்னாள் மேயர் உட்பட3 பேர் கொலை வழக்கில், கைதான கார்த்திகேயன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்
30 July 2019 8:04 PM GMT

நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்

தாயின் வளர்ச்சிக்காகவே, உமா மகேஷ்வரியை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ள கார்த்திகேயன், போலீசாரிடம் திரும்ப திரும்ப தான் ஒரு சைக்கோ என கூறி அதிர வைத்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய, நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு

என் மகன் கொலை செய்திருக்க மாட்டான் -  ஆகாஷின் தந்தை
11 May 2019 7:10 AM GMT

என் மகன் கொலை செய்திருக்க மாட்டான் - ஆகாஷின் தந்தை

மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகன் கொலை செய்யவில்லை என்று அவரது தந்தை அன்பழகன் தெரிவித்துள்ளார்.

என் மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - மாணவி திலகவதியின் பெற்றோர் பேட்டி
11 May 2019 6:50 AM GMT

என் மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - மாணவி திலகவதியின் பெற்றோர் பேட்டி

கடலூர் மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து திலவதியின் உடலை பெற்று கொள்ள பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர்

பாலியல் வன்கொடுமை சம்பவம்: அரசு வருத்தம் கூட சொல்லவில்லை - கமல்ஹாசன்
7 April 2019 7:44 PM GMT

பாலியல் வன்கொடுமை சம்பவம்: "அரசு வருத்தம் கூட சொல்லவில்லை" - கமல்ஹாசன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அ.தி.மு.க. அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி மாணவி கொலை - 2 பேரிடம் விசாரணை
7 April 2019 8:53 AM GMT

பொள்ளாச்சி மாணவி கொலை - 2 பேரிடம் விசாரணை

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேராசிரியை நிர்மலாதேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை
28 Jun 2018 2:27 AM GMT

பேராசிரியை நிர்மலாதேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை

குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம்.
26 Jun 2018 1:53 AM GMT

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?
21 Jun 2018 10:42 AM GMT

உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: "விசாரணை அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?"

உதவி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து, சந்தானம் குழு நடத்திய விசாரணை அறிக்கை வெளியாவதில், சிக்கல் நீடிக்கிறது.