லோடு ஆட்டோவில் பேட்டரி திருடும் கும்பல் - சிசிடிவி பதிவின் மூலம் போலீஸ் விசாரணை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரி திருடும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.
x
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரி திருடும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் அம்பத்தூர் போலீசார், பேட்டரி திருடிசென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்