சிலிண்டர்களை திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள்...

வானகரத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை மர்ம நபர் திருடிச் சென்றார்.
x
சென்னை வானகரத்தில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியரின், வீட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை மர்ம நபர் திருடிச் சென்றார். பூட்டை உடைத்து உள்ளே நுழைய முடியாததால், அங்குமிங்கும் சுற்றி வந்த கொள்ளையன், வளாகத்தில் இருந்து 2 சிலிண்டர்களை கொள்ளையடித்து சென்றான். சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டு போலீசார், சிலிண்டர் திருடனை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்