நீங்கள் தேடியது "police news"

காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
16 Jan 2020 6:53 PM GMT

காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஆசிரியராக மாறிய பெண் காவலர் : மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தல்
16 Oct 2019 4:29 AM GMT

"ஆசிரியராக மாறிய பெண் காவலர் : மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தல்"

மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தல்

போலீசாரை பழி வாங்க போவதாக டிக்டாக்கில் சபதம் போட்டவர்கள் கைது...
18 July 2019 3:16 AM GMT

போலீசாரை பழி வாங்க போவதாக டிக்டாக்கில் சபதம் போட்டவர்கள் கைது...

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போவதாக டிக்டாக்கில் சபதம் போட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது
26 Jun 2019 3:36 AM GMT

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சாலையில் கிடந்த பணம் - காவல் ஆணையரிடம் ஒப்படைத்த முதியவர்
20 Jun 2019 11:37 PM GMT

சாலையில் கிடந்த பணம் - காவல் ஆணையரிடம் ஒப்படைத்த முதியவர்

கோவை அருகே சாலையில் கிடந்த கை பர்சை முதிவயர் ஒருவர் காவல் ஆணையரிடம் வழங்கினார்.

ஜப்பானில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து...
16 Jun 2019 9:14 PM GMT

ஜப்பானில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து...

அதிகரிக்கும் கத்திக்குத்து சம்பவங்களால் மக்கள் பீதி.

சிலிண்டர்களை திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள்...
27 May 2019 8:37 AM GMT

சிலிண்டர்களை திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள்...

வானகரத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை மர்ம நபர் திருடிச் சென்றார்.

சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள்  பறிமுதல்
22 Dec 2018 12:14 PM GMT

சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.