ஜப்பானில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து...

அதிகரிக்கும் கத்திக்குத்து சம்பவங்களால் மக்கள் பீதி.
ஜப்பானில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து...
x
ஜப்பானின் டோக்கியோ ரயில் நிலையத்தில் ரோந்து சென்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் மார்பில் மர்ம நபர் ஒருவன் கத்தியால் பல முறை குத்திவிட்டு, துப்பாக்கியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் இது போன்ற  கத்திக்குத்து சம்பவங்களால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒரு பெண் மற்றும் இளைஞரை பலியானதுடன், 17 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்