நீங்கள் தேடியது "Madras HC"

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
23 Sep 2020 9:56 AM GMT

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 18 எம்எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு
18 Sep 2020 11:03 AM GMT

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குட்கா விவகாரம் - தலைமை நீதிபதியிடம் முறையீடு
14 Sep 2020 10:21 AM GMT

குட்கா விவகாரம் - தலைமை நீதிபதியிடம் முறையீடு

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில், புதிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
11 July 2020 10:08 AM GMT

போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பார் கவுன்சில் புதிய தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு - துணைத்தலைவராக கார்த்திகேயன், பிரபாகரன் தேர்வு
29 July 2019 9:03 PM GMT

பார் கவுன்சில் புதிய தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு - துணைத்தலைவராக கார்த்திகேயன், பிரபாகரன் தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குக்கர் சின்ன வழக்கில் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை - தினகரன்
7 Feb 2019 8:34 AM GMT

"குக்கர் சின்ன வழக்கில் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை" - தினகரன்

குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியிருப்பதாகவும், வழக்கில் தங்களுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

குக்கர் சின்னம் தொடர்பான உத்தரவு முன்மாதிரியானது - ராஜா செந்தூர் பாண்டியன்
7 Feb 2019 7:35 AM GMT

"குக்கர் சின்னம் தொடர்பான உத்தரவு முன்மாதிரியானது" - ராஜா செந்தூர் பாண்டியன்

டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்காவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாம் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

குக்கர் சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
7 Feb 2019 7:27 AM GMT

குக்கர் சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
24 Jan 2019 5:54 AM GMT

"அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

டி.டி.வி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலத்தை அபகரித்து கொண்டு உணவு அளிக்காத மகன்கள் : கைவிட்ட பிள்ளைகளுக்கு பாடம் புகட்டிய ஆட்சியர்
27 Nov 2018 3:56 AM GMT

நிலத்தை அபகரித்து கொண்டு உணவு அளிக்காத மகன்கள் : கைவிட்ட பிள்ளைகளுக்கு பாடம் புகட்டிய ஆட்சியர்

பெற்றோரின் நிலத்தை அபகரித்துகொண்டு, அவர்களுக்கு உணவு கூட வழங்காத மகன்களுக்கு பாடம் புகட்டும் விதமாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம்
20 Oct 2018 6:39 AM GMT

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம்

மத சடங்குகளில் தலையிடுவதில் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம்...
17 Sep 2018 11:09 AM GMT

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம்...

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.