நீங்கள் தேடியது "Kodanad Estate"

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
25 Jan 2020 7:20 PM GMT

"சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .

அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் - எடப்பாடி பழனிச்சாமி
14 April 2019 12:37 PM GMT

அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் - எடப்பாடி பழனிச்சாமி

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்ததில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

முதலமைச்சர் தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல்  - ஸ்டாலின்
14 April 2019 4:34 AM GMT

"முதலமைச்சர் தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல்" - ஸ்டாலின்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

கோடநாடு விவகாரத்தில் தொடர்புபடுத்த முயற்சி - ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
13 April 2019 11:28 PM GMT

"கோடநாடு விவகாரத்தில் தொடர்புபடுத்த முயற்சி" - ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோடநாடு விவகாரத்தில் தம் பெயரை தொடர்புபடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளளார்.

கோடநாடு வழக்கு 12ம் தேதி விசாரணை
10 April 2019 11:01 PM GMT

கோடநாடு வழக்கு 12ம் தேதி விசாரணை

கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோரை உதகை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்

தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் - முதலமைச்சர், ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அறிவுரை
9 April 2019 3:34 AM GMT

"தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம்" - முதலமைச்சர், ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அறிவுரை

தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொடநாடு வழக்கில் முதலமைச்சரை தொடர்புப்படுத்தி பேசக்கூடாது - ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
4 April 2019 10:16 AM GMT

கொடநாடு வழக்கில் முதலமைச்சரை தொடர்புப்படுத்தி பேசக்கூடாது - ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கோடநாடு வழக்கு : சயான் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
28 March 2019 3:24 AM GMT

கோடநாடு வழக்கு : சயான் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான் உள்ளிட்ட 10 பேரையும் போலீசார் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கோடநாடு விவகாரம் - நோட்டீஸை வாங்க மறுத்த 6 பேர்
26 March 2019 2:22 AM GMT

கோடநாடு விவகாரம் - நோட்டீஸை வாங்க மறுத்த 6 பேர்

கோடநாடு கொலை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக, தெஹல்கா, மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்டோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு : 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
2 Feb 2019 10:00 AM GMT

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு : 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் மனு வாபஸ்
28 Jan 2019 11:52 AM GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் மனு வாபஸ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் தொடர்ந்த மனு மீதான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் உதகை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

கோடநாடு, வடநாடு என சொல்லி மிரட்ட முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
25 Jan 2019 11:41 PM GMT

"கோடநாடு, வடநாடு என சொல்லி மிரட்ட முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

"அதிமுகவை எதைச் சொல்லியும் மிரட்ட முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி