கோடநாடு வழக்கு 12ம் தேதி விசாரணை

கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோரை உதகை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்
கோடநாடு வழக்கு 12ம் தேதி விசாரணை
x
வழக்கில் ஜாமீனில் உள்ள ஜாய், ஜம்சிர் அலி, சந்தோஷ், உதயகுமார், சதீசன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.வழக்கை  விசாரித்த நீதிபதி வழக்கை ஒத்தி வைத்து குற்றவாளிகள் அனைவரும் வருகிற 12ம் தேதி 
ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.பின்னர் குற்றவாளிகள் சயான், மனோஜ், திபு, பிஜின் குட்டி, மனோஜ் சாமி ஆகியோரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.



Next Story

மேலும் செய்திகள்