கோடநாடு வழக்கு : சயான் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான் உள்ளிட்ட 10 பேரையும் போலீசார் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோடநாடு வழக்கு : சயான் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
x
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சயான், வாளையாறு மனோஜ், திபு, பிஜின் குட்டி, மனோஜ் சாமி ஆகிய 5 பேரையும் போலீசார் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட ஜித்தின் ஜாய், ஜம்சிர் அலி, சந்தோஷ் சமி, உதயகுமார், சதீசன் ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை ஏப்ரல் 10ந்தேதி விசாரணையை ஒத்திவைத்து 
உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்