"கோடநாடு விவகாரத்தில் தொடர்புபடுத்த முயற்சி" - ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோடநாடு விவகாரத்தில் தம் பெயரை தொடர்புபடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளளார்.
கோடநாடு விவகாரத்தில் தொடர்புபடுத்த முயற்சி - ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
கோடநாடு விவகாரத்தில் தம் பெயரை தொடர்புபடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளளார். பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், உண்மையை மூடி மறைக்க ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாகவும்,  கூடிய விரைவில் உண்மை வெளிவர போவதாகவும்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்