நீங்கள் தேடியது "Kallanai Dam"

ஆங்கிலேயர் மற்றும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அணைகள் தரமாகக் கட்டப்பட்டது - ராமதாஸ்
25 Aug 2018 5:39 AM GMT

ஆங்கிலேயர் மற்றும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அணைகள் தரமாகக் கட்டப்பட்டது - ராமதாஸ்

ஆங்கிலேயர் மற்றும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அணைகள் தரமாகக் கட்டப்பட்டதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

மணல் எடுப்பதற்கும், மதகு உடைந்ததற்கும் சம்பந்தமில்லை: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு
24 Aug 2018 12:54 PM GMT

"மணல் எடுப்பதற்கும், மதகு உடைந்ததற்கும் சம்பந்தமில்லை": வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு

காவிரி நீர் கடைமடை பகுதிவரை சென்றடைந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9  அடியாக பராமரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
24 Aug 2018 8:10 AM GMT

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9 அடியாக பராமரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9 அடியாக பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.325 கோடி மதிப்பில் கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
24 Aug 2018 5:06 AM GMT

ரூ.325 கோடி மதிப்பில் கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முக்கொம்பு விவகாரம்: முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - டி.டி.வி தினகரன் கேள்வி
23 Aug 2018 4:20 PM GMT

முக்கொம்பு விவகாரம்: "முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" - டி.டி.வி தினகரன் கேள்வி

முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க, முன் கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மணல் திருட்டால் தான் மதகுகள் உடைந்தன - வைகோ குற்றச்சாட்டு
23 Aug 2018 10:44 AM GMT

"மணல் திருட்டால் தான் மதகுகள் உடைந்தன" - வைகோ குற்றச்சாட்டு

"கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" - வைகோ

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன...
23 Aug 2018 7:36 AM GMT

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன...

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேல் அணையில், 9 மதகுகள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இடத்தை தமிழக அரசின் முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - பம்பிங் முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
23 Aug 2018 6:42 AM GMT

வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - 'பம்பிங்' முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, பம்பிங் முறை மூலம் ஏரிகளில் நீர் நிறப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.