முக்கொம்பு விவகாரம்: "முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" - டி.டி.வி தினகரன் கேள்வி

முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க, முன் கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
முக்கொம்பு விவகாரம்: முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - டி.டி.வி தினகரன் கேள்வி
x
முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க, முன் கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பிரச்சினையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்