நீங்கள் தேடியது "Kallanai"

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை கல்லணையில் பழுதுபார்க்கும் பணிகள் தீவிரம்
28 May 2020 11:20 AM GMT

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை கல்லணையில் பழுதுபார்க்கும் பணிகள் தீவிரம்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் 20 லட்ச ரூபாய் செலவில் மராமத்து பணிகளை பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர்.

கல்லணையில் பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு
16 Jan 2020 1:37 PM GMT

கல்லணையில் பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு

தஞ்சை மாவட்டம் கல்லணையில், காவிரி உரிமை மீட்புக் குழு விவசாயிகள், பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

கல்லணையில் இருந்து 18,312 கன அடி நீர் திறப்பு
8 Sep 2019 7:22 AM GMT

கல்லணையில் இருந்து 18,312 கன அடி நீர் திறப்பு

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்துக்காக 18 ஆயிரத்து 312 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...
15 May 2019 8:40 AM GMT

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...

காவிரியில், ஜூன் 12 -ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரங்குகள் தொல்லையால் இடம்பெயரும் மக்கள்
9 Dec 2018 12:04 PM GMT

குரங்குகள் தொல்லையால் இடம்பெயரும் மக்கள்

திருச்சியை அடுத்த கல்லணையை ஒட்டிய தோகூரில் துள்ளித் திரியும் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் குவாரிகள் அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்
24 Sep 2018 12:50 PM GMT

மணல் குவாரிகள் அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி காவிரி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில், லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
19 Sep 2018 6:28 AM GMT

விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் எந்த மாற்றமும் இல்லை, மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...
16 Sep 2018 11:00 PM GMT

காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...

கருகும் நிலையில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்.

முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு
8 Sep 2018 9:00 PM GMT

முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு

முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

வெடித்து காட்சியளிக்கும் வயல்கள் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை
7 Sep 2018 6:27 AM GMT

வெடித்து காட்சியளிக்கும் வயல்கள் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை

ஒரு போக சாகுபடிக்கு செய்த நாற்றங்கால் கருகி, வயல்கள் வெடிக்க தொடங்கி உள்ளதால் டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.