"மணல் திருட்டால் தான் மதகுகள் உடைந்தன" - வைகோ குற்றச்சாட்டு

"கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" - வைகோ
மணல் திருட்டால் தான் மதகுகள் உடைந்தன - வைகோ குற்றச்சாட்டு
x
கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதால் தான் திருச்சி முக்கொம்பில், மதகுகள் உடைந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்