நீங்கள் தேடியது "High Court of Madras"

கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை
16 July 2020 10:19 AM GMT

கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள 800 நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதி எவ்வளவு? : 8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிடுக - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
16 July 2020 10:15 AM GMT

கொரோனா நிவாரண நிதி எவ்வளவு? : "8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிடுக" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா நிவாரண நிதி எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து எட்டு வாரங்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி
9 Oct 2019 8:33 AM GMT

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பேராசிரியர் நிர்மலா தேவி, மயக்கமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
21 Jun 2019 10:08 PM GMT

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 3 தம்பதிகளுக்கு, சாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகையை 8 வாரத்திற்குள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
28 March 2019 1:28 PM GMT

ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜாமின் கிடைத்தும் சிறையில் நிர்மலாதேவி: வரும் 19ல் நிர்மலாதேவி வெளியே வருவார் என தகவல் - வழக்கறிஞர்
16 March 2019 10:10 AM GMT

ஜாமின் கிடைத்தும் சிறையில் நிர்மலாதேவி: வரும் 19ல் நிர்மலாதேவி வெளியே வருவார் என தகவல் - வழக்கறிஞர்

பேராசிரியர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும், உத்தரவாதம் அளிக்க குடும்பத்தினர் முன்வராததால் மதுரை சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாமின் கிடைத்தும் சிறையில் நிர்மலாதேவி
16 March 2019 8:03 AM GMT

ஜாமின் கிடைத்தும் சிறையில் நிர்மலாதேவி

பேராசிரியர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும், உத்தரவாதம் அளிக்க குடும்பத்தினர் முன்வராததால் மதுரை சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாமீனில் எடுக்க வரும் உறவினர்களை போலீஸ் மிரட்டுகிறது - நிர்மலா தேவி வழக்கறிஞர்
13 March 2019 7:38 PM GMT

"ஜாமீனில் எடுக்க வரும் உறவினர்களை போலீஸ் மிரட்டுகிறது" - நிர்மலா தேவி வழக்கறிஞர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் கடந்த 11 மாதங்களாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உள்ளது.

இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள்
11 March 2019 6:02 AM GMT

இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள்

இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள் இடம்பிடித்துள்ளனர்.

குட்கா வழக்கில் தலைமைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு தரப்பு வாதம்
30 Jan 2019 7:16 PM GMT

குட்கா வழக்கில் தலைமைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு தரப்பு வாதம்

குட்கா வழக்கு விவகாரத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கினை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.

டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
21 Jan 2019 11:01 AM GMT

டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.