நீங்கள் தேடியது "Goondas Act"

பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்றக் கூடாது - திருநாவுக்கரசர்
12 March 2019 10:47 AM GMT

பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்றக் கூடாது - திருநாவுக்கரசர்

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது என திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - அரசு கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...
12 March 2019 10:09 AM GMT

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - அரசு கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - குற்றவாளிகள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பதிவு...
12 March 2019 9:46 AM GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - குற்றவாளிகள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பதிவு...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்
12 March 2019 5:57 AM GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஒசூர் சிறையிலிருந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
9 Nov 2018 5:44 AM GMT

ஒசூர் சிறையிலிருந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஒசூரில் கொலை மற்றும் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

அயனாவரம் சிறுமி வழக்கு : சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
31 Oct 2018 8:41 AM GMT

அயனாவரம் சிறுமி வழக்கு : சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேருக்கும் நவ. 13 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
30 Oct 2018 12:45 PM GMT

அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேருக்கும் நவ. 13 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நவ .13 தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம் - எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசின் அரசாரணை
3 Oct 2018 11:41 PM GMT

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம் - எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசின் அரசாரணை

மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
26 Sep 2018 12:34 PM GMT

வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...

கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்கார‌ர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு : 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
6 Sep 2018 7:44 AM GMT

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு : 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை அயனாவரத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 17 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.