நீங்கள் தேடியது "Chennai Salem Expressway"
27 July 2018 11:01 AM GMT
"தி.மு.க. ஆட்சியில் எத்தனை கல்லூரிகள் தொடங்கப்பட்டன..?" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா ஆட்சியில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
18 July 2018 8:17 AM GMT
ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 July 2018 4:24 AM GMT
அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அன்புமணி சவால்
8 வழிச் சாலை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும் என்றும் அன்புமணி விமர்சனம்
16 July 2018 9:29 AM GMT
நடிகர் ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு
சேலம் எட்டு வழிச் சாலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார்.
5 July 2018 2:26 PM GMT
வரும் 9ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் அமித் ஷா
5 July 2018 12:36 PM GMT
தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற வேண்டாம் - தமிழிசை
"தமிழர்களின் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்படும்" - தமிழிசை
3 July 2018 5:33 AM GMT
சேலம் - சென்னை 8 வழிசாலையின் அவசியம் என்ன..? ஹெச்.ராஜா விரிவான பதில்
சேலம் - சென்னை 8 வழிசாலையின் அவசியம் என்ன..? ஹெச்.ராஜா விரிவான பதில்
30 Jun 2018 6:44 AM GMT
8 வழிச்சாலை அமைந்தால் விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு குறையும் - முதலமைச்சர் பழனிசாமி
சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், திட்டத்திற்கு தமிழக அரசு உதவுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
30 Jun 2018 2:23 AM GMT
8 வழி சாலை திட்டத்தால் மலைகள் உடைக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை - தமிழிசை
"மலைகளுக்கு சேதாரம் இல்லை" - தமிழிசை, தமிழக பாஜக தலைவர்
29 Jun 2018 3:28 AM GMT
"சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற யாரிடம் கருத்து கேட்டீர்கள்?" - அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி
காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது.
27 Jun 2018 1:11 PM GMT
"சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை விவகாரம்" : வாக்குறுதிப்படி உரிய நிவாரணம் தரப்படவில்லை"
சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச் சாலைக்காக நிலத்தை கொடுத்து 9 ஆண்டுகளாகியும் இன்னமும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.