நீங்கள் தேடியது "Center"

தூய்மை இந்தியா திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை - தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி
1 Oct 2018 6:13 AM GMT

"தூய்மை இந்தியா திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை" - தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி

தூய்மை இந்தியா திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி தெரிவித்துள்ளார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி
15 Sep 2018 5:56 AM GMT

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள்...
24 Aug 2018 3:48 AM GMT

பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள்...

பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Aug 2018 3:46 PM GMT

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
16 Aug 2018 11:36 AM GMT

5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்பட 5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேர்வில் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த ஆசிரியர்கள்
3 Aug 2018 4:07 PM GMT

தேர்வில் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி
1 Aug 2018 3:32 AM GMT

அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி

மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.