நீங்கள் தேடியது "Case Filed"

கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...
21 May 2020 10:05 AM GMT

கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு பதிவு
2 May 2020 9:41 AM GMT

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு பதிவு

கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட 3 பேரின் சொத்தை அபகரித்ததாக  பாதிரியார் மீது வழக்குப்பதிவு
13 March 2020 9:16 PM GMT

உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட 3 பேரின் சொத்தை அபகரித்ததாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு

உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அவரது குடும்பத்தினரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்ததாக பாதிரியார் மற்றும் அவரது மகன் உட்பட 3 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
12 March 2020 7:41 PM GMT

நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி
7 Nov 2019 3:47 AM GMT

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி

கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் : நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு
14 Oct 2019 11:23 AM GMT

வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் : நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார், அ.தி.மு.க நிர்வாகியின் மகன் மீது வழக்கு
6 Sep 2019 8:02 AM GMT

இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார், அ.தி.மு.க நிர்வாகியின் மகன் மீது வழக்கு

புதுக்கோட்டை அருகே நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார் கூறப்பட்ட விவகாரத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் மனு தாக்கல்
17 Aug 2019 9:38 PM GMT

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் மனு தாக்கல்

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
13 Aug 2019 8:37 PM GMT

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
11 Aug 2019 7:07 PM GMT

நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை
11 Jun 2019 3:22 AM GMT

பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை

கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கூட்டம் : டிடிவி தினகரன் மீது 3 காவல்நிலையங்களில் வழக்கு
25 Feb 2019 4:05 AM GMT

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கூட்டம் : டிடிவி தினகரன் மீது 3 காவல்நிலையங்களில் வழக்கு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசியதாக தினகரன் உள்ளிட்டோர் மீது சேலம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.