கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு பதிவு

கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு பதிவு
x
கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்ட 42 பேர்  தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் , அவருக்கு பணி வழங்கிய மேலாளர் மீது 4  பிரிவுகளின்  கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்