நீங்கள் தேடியது "birds"

ஊரடங்கால் முடங்கிய மக்கள் நடமாட்டம் - ஆனந்த குளியலிட்டு மகிழும் அழகிய பறவைகள்
26 April 2020 7:09 AM GMT

ஊரடங்கால் முடங்கிய மக்கள் நடமாட்டம் - ஆனந்த குளியலிட்டு மகிழும் அழகிய பறவைகள்

ஊரடங்கு உத்தரவால் மனிதர்களின் நடமாட்டம் குறைந்து பூமியில் இயற்கை தன்னை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.

வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் சாமி ஏரி - குட்டிகளுடன் ஆனந்த குளியல் போடும் யானைகள்
9 March 2019 11:17 AM GMT

வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் சாமி ஏரி - குட்டிகளுடன் ஆனந்த குளியல் போடும் யானைகள்

ஒசூர் அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு இதமாக காட்டு யானைகள்,அங்குள்ள சாமி ஏரியில், காட்டு யானைகள் ஆனந்த குளியல் போடுகின்றன

ஓசூரில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
8 Feb 2019 2:18 AM GMT

ஓசூரில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மற்றும் தர்கா ஏரிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

செல்போன் கதிர்வீச்சால் பறவைகளுக்கு பாதிப்பா..? - பறவையியல் ஆராய்ச்சி மையம் விளக்கம்
1 Dec 2018 12:46 PM GMT

செல்போன் கதிர்வீச்சால் பறவைகளுக்கு பாதிப்பா..? - பறவையியல் ஆராய்ச்சி மையம் விளக்கம்

செல்போன் கதிர்வீச்சுகளால் பறவை இனங்கள் அழிந்து வருவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பறவையியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.

வேடந்தாங்கல் ஏரியில் குறைந்த நீர்இருப்பு : பறவைகளின் திடீர் சரணாலயமான ஏரிகள்
27 Nov 2018 1:25 PM GMT

வேடந்தாங்கல் ஏரியில் குறைந்த நீர்இருப்பு : பறவைகளின் திடீர் சரணாலயமான ஏரிகள்

அரிய வகை வெளிநாட்டு பறவைகளின் வருகையால், காஞ்சிபுரத்தில் உள்ள ஏரிகள் திடீர் சரணாலயமாக மாறியுள்ளது.

கஜா புயலில் சிக்கிய சரணாலயம் - புயலுக்கு பின் மீண்டும் திரும்பி வந்த பறவைகள்
26 Nov 2018 7:51 PM GMT

கஜா புயலில் சிக்கிய சரணாலயம் - புயலுக்கு பின் மீண்டும் திரும்பி வந்த பறவைகள்

கஜா புயலால் சரணாலயத்தில் இருந்த மரங்கள் சேதமடைந்தாலும் உயிர் தப்பிய பறவைகள் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கே வந்து சேர்ந்தன.

அதிகரிக்க தொடங்கியது வெளிநாட்டு பறவைகளின் வரத்து
9 Nov 2018 10:13 AM GMT

அதிகரிக்க தொடங்கியது வெளிநாட்டு பறவைகளின் வரத்து

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குழாயை பார்த்து நீருக்கு ஏங்கி நிற்கும் பறவைகள்
14 Sep 2018 4:36 AM GMT

குழாயை பார்த்து நீருக்கு ஏங்கி நிற்கும் பறவைகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குளங்கள் வறண்டு கிடப்பதால், விலங்குகள், பறவைகள் குடிநீருக்காக அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட பென்குயின்கள் - இந்தியாவில் பிறக்கும் முதல் பென்குயின்
6 Aug 2018 4:25 AM GMT

இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட பென்குயின்கள் - இந்தியாவில் பிறக்கும் முதல் பென்குயின்

வெளி நாடுகளிலும், டிஸ்கவரி சேனலிலும் பார்த்த பென்குயின் பறவைகளை, இந்தியாவில் நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.