அதிகரிக்க தொடங்கியது வெளிநாட்டு பறவைகளின் வரத்து

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதிகரிக்க தொடங்கியது வெளிநாட்டு பறவைகளின் வரத்து
x
* நீடாமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வடுவூர் கிராமத்தில்  உள்ள சரணாலயத்தில் பறவைகள் தங்கிச் செல்வதற்கு ஏதுவாக மண் திட்டுகள் இடம்பெற்றுள்ளன. 

* சுமார் 365 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், தற்போது நாமக்கோழி, அரிவால் மூக்கன், வெள்ளை நாரை போன்று 40 விதமான நீர் பறவைகள் வருகை தந்துள்ளன.

* சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பறவைகளை பார்வையிட வசதியாககோபுரம், நடைப்பாதை, இருக்கை வசதிகள் 
செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை சுமார் 20 ஆயிரம் பறவைகள் வடுவூர் ஏரிக்கு வந்து சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்