நீங்கள் தேடியது "Arani"

அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : 2 மர்ம நபர்களுக்கு போலீசார்  வலைவீச்சு
30 Jan 2020 7:45 PM GMT

"அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு"

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரிசி ஆலை உரிமையாளரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை 2 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சிதலமடைந்து காணப்படும் ஜாகிர் அரண்மனை - அருங்காட்சியகமாக மாற்ற அரசுக்கு கோரிக்கை
10 Jan 2020 6:19 AM GMT

சிதலமடைந்து காணப்படும் ஜாகிர் அரண்மனை - அருங்காட்சியகமாக மாற்ற அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஜாகிர் அரண்மனை புதுப்பித்து, அருங்காட்சியகமாக மற்ற தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை : ஊராட்சி மன்ற தலைவரான தேமுதிக பிரமுகர்
5 Jan 2020 5:04 PM GMT

திருவண்ணாமலை : ஊராட்சி மன்ற தலைவரான தேமுதிக பிரமுகர்

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகே விளை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தணிகாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4 வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்த வேட்பாளர் - நீதிமன்றம் செல்ல உள்ளதாக உறுதி
3 Jan 2020 8:36 PM GMT

4 வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்த வேட்பாளர் - நீதிமன்றம் செல்ல உள்ளதாக உறுதி

ஆரணி அருகே தான் வெற்றி பெற்றதை மாற்றி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டும் சுயேட்சை வேட்பாளர், நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறினார்.

சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்ட மொழுகம்பூண்டி - அடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் புகார்
16 Dec 2019 5:42 AM GMT

"சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்ட மொழுகம்பூண்டி" - அடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் புகார்

மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செய​ல் படுத்தியதற்காக அரசால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மொழுகம்பூண்டி கிராமத்தை தத்தெடுத்த மத்திய அரசு  -  அடிப்படை வசதியும் இல்லை என கிராம மக்கள் புகார்
15 Dec 2019 8:38 PM GMT

"மொழுகம்பூண்டி கிராமத்தை தத்தெடுத்த மத்திய அரசு - அடிப்படை வசதியும் இல்லை என கிராம மக்கள் புகார்"

மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செய​ல் படுத்தியதற்காக அரசால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என பொதுமக்கள், தெரிவித்துள்ளனர்.

ஆரணி : செங்கல், கரு​ங்கல் சூழ்ந்த அரசுப்பள்ளி வளாகம் -  மாணவருக்கு கால்முறிந்த சோகம்
15 Nov 2019 10:45 AM GMT

ஆரணி : செங்கல், கரு​ங்கல் சூழ்ந்த அரசுப்பள்ளி வளாகம் - மாணவருக்கு கால்முறிந்த சோகம்

ஆரணி அருகே அடிப்படை வசதிகள் இல்லாத அரசுப் பள்ளிக்கு, தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.