தமிழ்நாடு முழுவதும் உச்சகட்ட அலர்ட்... வாக்குச்சாவடிகளில் இறங்கிய இவிஎம் மெஷின்

Update: 2024-04-18 10:16 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முதலாவதாக கத்திரிமலை வாக்குச்சாவடி மையத்திற்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், 262 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்