BREAKING || கதிர் ஆனந்த் வழக்கு - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

Update: 2024-04-26 10:41 GMT

கதிர் ஆனந்த் வழக்கு - 8 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு/கோப்புக்காட்சி/2012 13-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை, 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்ததாக வழக்கு/2016ம் ஆண்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின் ரூ.1.04 கோடியை செலுத்தியதாக வருமான வரித்துறை வழக்கு/வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்த மனு தள்ளுபடி/உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது/இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறை அவகாசம் கோரியதால், மேலும் 8 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு..

Tags:    

மேலும் செய்திகள்