நிறுத்தப்பட்ட நாமினேஷன்..! திமுகவினர் சொன்ன வார்த்தை... மீண்டும் வந்த பாஜக வேட்பாளர் மூச்சு...

Update: 2024-03-28 12:50 GMT

கரூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதனின் வேட்புமனு மீதான பரிசீலனை சுமார் அரைமணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மீது வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக திமுகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதைதொடர்ந்து, பாஜக தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். பின்னர் ஆட்சேபனை இல்லை என திமுகவினர் தெரிவித்ததும், செந்தில்நாதனின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்