கனவுகளுடன் ஐஐடி-க்குள் நுழையும் மாணவர்கள்...; "5 ஆண்டுகளில் 12 பேர் தற்கொலை"

Update: 2022-09-17 11:43 GMT

சென்னை ஐஐடியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து மாணவர்கள் உள்பட ஏழு பேர் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

உலக தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அனைவராலும் அறியப்படும் சென்னை ஐஐடியில் பயில மாணவர்கள் மத்தியில் போட்டி இருப்பது வியப்பு இல்லை.

கடின உழைப்பால், பல கனவுகளுடன் ஐஐடி வளாகத்திற்குள் நுழையும் மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்