"PFI அமைப்பு இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறது" - வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு

Update: 2022-09-23 12:45 GMT

"PFI அமைப்பு இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறது" - வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு

இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத செயல்களுக்கு பி.எஃப்.ஐ பயன்படுத்துவதாக பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்