சிறார்களை வைத்து மாந்திரீக பூஜை...-சிக்கிய மலையாள பெண் மந்திரவாதி-கல்வியில் சிறக்க சிறப்பு பூஜை

Update: 2022-10-15 03:47 GMT

சிறார்களை வைத்து மாந்திரீக பூஜை...-சிக்கிய மலையாள பெண் மந்திரவாதி-கல்வியில் சிறக்க சிறப்பு பூஜை

கேரளாவில் நரபலி சம்பவத்திற்கு மத்தியில் சிறார்களை வைத்து black magic செய்ததாக பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.நாட்டையே உலுக்கிய நரபலி சம்பவம் வெளியான கேரளாவிலிருந்து வெளியாகியிருக்கிறது இந்த சர்ச்சை வீடியோ

Tags:    

மேலும் செய்திகள்