தோக்குறோமோ.. ஜெயிக்குறோமோ.. சண்ட செய்யணும் - இலங்கையை மரண பயம் காட்டிய ஆப்கான்

Update: 2022-12-01 09:36 GMT

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றி உள்ளது.

பல்லகெல்லேவில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 313 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் சட்ரான் 162 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய இலங்கை 49 புள்ளி 4வது ஓவரில் இலக்கை எட்டி, பரபரப்பான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் அசலன்கா அதிகபட்சமாக 83 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்