தன் வீட்டிற்கு தானே தீ வைத்த இளைஞர் - தலைக்கேறிய போதையில் பயங்கர செயல் | kerala | house Fire

Update: 2023-03-25 07:09 GMT
  • திருவனந்தபுரம் அருகே மது போதையில் இருந்த இளைஞர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
  • கேரள மாநிலம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த கோபகுமார் (Gopakumar) என்ற இளைஞர், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
  • இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது வீட்டிற்கு தானே தீ வைத்துள்ளார்.
  • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்த நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
  • இதனிடையே வீட்டிற்கு தீ வைத்த கோபகுமாரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்