சோப்பு டப்பாவில் ஹெராயின்...! நாகலாந்தில் வசமாக சிக்கிய இளம்ஜோடி

Update: 2023-01-21 17:06 GMT

நாகலாந்தில் சோப்பு டப்பாவில் போதைப்பொருளை கடத்திய இளம் ஜோடியை பாதுகாப்பு படை கைது செய்து விசாரித்து வருகிறது.

எல்லையில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சோப்பு டப்பாக்கள் சிக்கியது.

அதில் இருந்த ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு ஒரு கோடியே 71 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்