கல்குவாரி விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல்

கல்குவாரி விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல்

Update: 2022-06-06 02:41 GMT

நெல்லை கல்குவாரி விபத்தில் மரணம் அடைந்த 4 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். பின்னர் உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், நால்வரின் குடும்பங்களுக்கும் பாஜக சார்பில் நிதியுதவி வழங்கினார். இதில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்