ஆப்கானிஸ்தானிற்கு 50,000 டன் கோதுமை - பாகிஸ்தான் வழியாக இந்தியா அனுப்ப அனுமதி

கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானிற்கு 50,000 டன்கள் கோதுமையை அனுப்ப இந்தியா திட்டமிட்டிருந்தது.

Update: 2021-11-19 08:01 GMT
கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானிற்கு 50,000 டன்கள் கோதுமையை அனுப்ப இந்தியா திட்டமிட்டிருந்தது. பாகிஸ்தான் வழியாக சாலை மார்கமாக ஆப்கானிஸ்தானிற்கு இதை அனுப்ப விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக இந்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்காமல், இழுத்தடித்து வந்த பாகிஸ்தான் அரசு, தற்போது இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக, ஆப்கன் வர்தகத் துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்