கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-18 03:57 GMT
கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் பலத்த காற்று மற்றும் தொடர் கனமழையால் சாலைகள் அனைத்து வெள்ள நீர் சூழ்ந்து வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அங்கு கடும் பனிப்பொழிவும் நிலவி வருவதால் மக்கள் வீடுகளை விட்டே வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்