போலந்திற்குள் நுழைய ஆபத்தான பயணம் - அடர்ந்த காடுகளின் வழியே பயணம்

போலந்திற்குள் நுழைய புலம்பெயர்ந்தோர் அடர்ந்த காடுகளின் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2021-11-14 07:21 GMT
பெலாரஸ் மற்றும் போலந்து இடையேயான எல்லைப்பகுதியில் போலந்து அதிகாரிகள் புலம்பெயர்ந்தோர் நுழையா வண்ணம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சோதனைச் சாவடிகள் அமைத்து அதிகாரிகள் அதீத கெடுபிடி காட்டி வரும் நிலையில், அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக ஏராளமான புலம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் போலந்திற்குள் நுழைய ஆபத்தான வழியில் பயணம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்