வில் மற்றும் அம்பு ஏந்திய மர்ம நபர் - பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல்

நார்வேயில் வில் மற்றும் அம்பு ஏந்திய மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Update: 2021-10-14 13:18 GMT
நார்வேயில் வில் மற்றும் அம்பு ஏந்திய மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காங்ஸ்பெர்க் நகரில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. வில்லும் அம்பும் ஏந்திய மர்ம மனிதன் பொதுமக்கள் மீது தொடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். இச்சம்பவத்தால் பலர் காயமடைந்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபரைக் கைது செய்துள்ள போலீசார், இது தீவிரவாத தாக்குதலா என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்