"வளர்ந்த நாடுகளுக்கு வேண்டுகோள்; பல நாடுகளுக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது" - உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

கொரோனா பூஸ் டர் டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய வேண்டாம் என்று வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

Update: 2021-07-13 10:32 GMT
கொரோனா பூஸ் டர் டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய வேண்டாம் என்று வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனோம், பல்வேறு நாடுகளுக்கு தற்போது தடுப்பூசி தேவைப்படுவதாக கூறி உள்ளார். மக்களுக்கு பெருமளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள், தங்களின் பிரச்சினை முடிந்ததாக எண்ண வேண்டாம் என்றும், அவ்வாறு நினைப்பது ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்