தேசிய அளவிலான கல்லூரி நுழைவுத் தேர்வு - தேர்வுக்குத் தயாராகும் சீன மாணவர்கள்

சீனாவில் கல்வி நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயார் நிலையில் உள்ளன.

Update: 2021-06-06 10:16 GMT
சீனாவில் கல்வி நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயார் நிலையில் உள்ளன. சுமார் 1 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள், வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தேசிய அளவிலான கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதத் தயாராக உள்ளனர். இதற்காக 7 ஆயிரத்து 200 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா விதிகளைப் பின்பற்றியே தேர்வு நடத்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்